/ தினமலர் டிவி
/ பொது
/ ₹18 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளதாக தகவல்! Prawn Farming | Export | USA Tax | Tamiln
₹18 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளதாக தகவல்! Prawn Farming | Export | USA Tax | Tamiln
இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்க விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இறால் உற்பத்தி தொழிலும் ஒன்று. அமெரிக்க வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளது. தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இறால் குஞ்சு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் மட்டும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஆக 29, 2025