/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழனிசாமி நேரில் ஆறுதல் | Edappadi Palaniswami Visit | Karur
கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழனிசாமி நேரில் ஆறுதல் | Edappadi Palaniswami Visit | Karur
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஆஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளவர்களை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உடன் இருந்தனர்.
செப் 28, 2025