உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் வரலாம்: தலைமை தேர்தல் கமிஷனர் Election Commission of India| EC

புதிய சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் வரலாம்: தலைமை தேர்தல் கமிஷனர் Election Commission of India| EC

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறினார். பீகாரில், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், பீகார் சட்டசபை தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள் என்ற முறை அமல்படுத்தப்படும். அதற்கேற்ப ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

அக் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை