உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாழ்வாதாரமே போச்சு: மீனவர்கள் கவலை

வாழ்வாதாரமே போச்சு: மீனவர்கள் கவலை

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில், பகிங்ஹாம் கால்வாயில் இருந்து கொசஸ்தலை ஆறு இணையும் கழிமுகப்பகுதி கழிவுகள் கலந்து மஞ்சள் நிறமாக மாறியது. ஆற்றில் கழிவு கலந்து வருவதால் முகத்துவாரத்தில் இந்தாண்டு மட்டும் 4வது முறையாக நிறம் மாறியிருக்கிறது. எண்ணூர் சுற்றுவட்டாரங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெய், ரசாயன கழிவுகள் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கின்றன.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை