உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோடு இரட்டை சம்பவம்: உச்சக்கட்ட சுறுசுறுப்பில் போலீஸ் Elderly Couple dies | erode police

ஈரோடு இரட்டை சம்பவம்: உச்சக்கட்ட சுறுசுறுப்பில் போலீஸ் Elderly Couple dies | erode police

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேகரையான் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்த ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65) ஆகியோரை மர்ம ஆசாமிகள் கொடூரமாக கொலை செய்து 15 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ