வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த சாம்பார் அப்படியே எடுத்து பிரேஸர் ல பாதி, பிரிட்ஜ் ல பாதி வைத்து, தீரும் வரை அவருக்கே சாப்பிட குடுக்கணும்.
பழிவாங்க பள்ளி சாம்பாரில் சாணி பவுடர்: சத்தியமங்கலம் அருகே அதிர்ச்சி | Erode school sambar | school
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுாரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
அந்த சாம்பார் அப்படியே எடுத்து பிரேஸர் ல பாதி, பிரிட்ஜ் ல பாதி வைத்து, தீரும் வரை அவருக்கே சாப்பிட குடுக்கணும்.