உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவசாயி போட்ட வழக்கில் ஐகோர்ட் வேதனை eucalyptus cultivation Pudukkottai High court madurai

விவசாயி போட்ட வழக்கில் ஐகோர்ட் வேதனை eucalyptus cultivation Pudukkottai High court madurai

புதுக்கோட்டை விவசாய சங்க நிர்வாகி தனபதி ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்படுகிறது. யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க நான்கு பக்கங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைக்கின்றனர். இதன் காரணமாக, மழை நீர் செல்லும் வழிகளில் நீரோட்டம் தடைபடுகிறது. இதனால் கண்மாய்கள் நிரம்பாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயத்தை பாதுகாக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட தடை விதிக்க வேண்டும்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை