BREAKING வெள்ளத்தால் பாதித்த மாவட்ட பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு
கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2 டு 10 தேதிக்குள் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவு
டிச 05, 2024