வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்று விடியற்காலை 2மணிக்கு ஓரகடத்தில் ரோடு ஓரத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3பேர் மீது TVK கொடி போட்ட கார் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் ஓடி விட்டார்கள். ஒருவருக்கு தலையில் 11தையல்,இருவருக்கு உடம்பு முழுவதும் காயங்கள். இதற்க்கு யார் பொறுப்பு ஏற்பது?