உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் நடத்திய கருத்தரங்கில் பலனடைந்த பெற்றோர், மாணவர்கள்

தினமலர் நடத்திய கருத்தரங்கில் பலனடைந்த பெற்றோர், மாணவர்கள்

தினமலர் சார்பில் காக்க, காக்க கண், மனநலம் காக்க எனும் தலைப்பில் அம்மா, குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கண்களை கவனமாக காப்பது எப்படி என்ற தலைப்பில் ஸ்ரீராம் சந்திரா கிளினிக் கண் சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ். சீனிவாசன் பேசினார். தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி என்ற தலைப்பில் ஹர்ஷா மருத்துவமனை மனநல நிபுணர் டாக்டர் எஸ்.சிவசங்கரி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்ற தலைப்பில் எம். எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் எம்.கண்ணன் பேசினர்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை