/ தினமலர் டிவி
/ பொது
/ நடுவழியில் நின்ற ரயில் பலமணிநேரம் திண்டாட்டம் | fengal cyclone | Heavy rain | Train | Indian railway
நடுவழியில் நின்ற ரயில் பலமணிநேரம் திண்டாட்டம் | fengal cyclone | Heavy rain | Train | Indian railway
நடுவழியில ரயில நிப்பாட்டுனா சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்க? 10 Hour திண்டாட்டம் ரயில்வே மோசங்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 9.20 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. விழுப்புரம் தாண்டி அதிகாலை 2 மணிக்கு ரயில் சென்றபோது மாம்பழப்பட்டு ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. விக்கிரவாண்டி ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ரயில் நிறுத்தப்பட்டது. மாம்பழப்பட்டு ஸ்டேஷனில் ரயில்வே ஊழியர்களை தவிர ஈ காக்கா கூட இல்லை. பயணிகள் கிட்டத்தட்ட 10 மணிநேரம் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.
டிச 02, 2024