உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உருவானது பெங்கல் புயல் நாளை கரையை கடக்கிறது | FENJAL Cyclone | Chennai Rains

உருவானது பெங்கல் புயல் நாளை கரையை கடக்கிறது | FENJAL Cyclone | Chennai Rains

தென்மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி உள்ளது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பெங்கல் புயல் உருவானது வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து நாளை மதியம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை