உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசில் புகார் செய்த இளைஞருக்கு நடந்த துயரம் | Fisherman | Ganja sale | drugs | kasimedu chennai

போலீசில் புகார் செய்த இளைஞருக்கு நடந்த துயரம் | Fisherman | Ganja sale | drugs | kasimedu chennai

கஞ்சா பற்றி போலீசுக்கு சொன்ன இளைஞருக்கு நேர்ந்த சோகம் வடசென்னையில் ஒரேநாளில் 2 சம்பவம் வடசென்னையில் 24 மணிநேரத்தில் 2 கொலைகள் நடந்துள்ளன. வடசென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்த ரவுடி லோகநாதனை (33) நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து வெட்டிக் கொன்றனர். அவருடன் தங்கியிருந்த மாலதி (48) என்ற பெண்ணுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. அவர் ஸ்டான்லி மருத்துவமனை ஐசியுவில் உள்ளார். இந்த கொலை நடந்த இடத்தில் இருந்து 2வது தெருவில் இன்னொரு கொலை நடந்துள்ளது. அதுவும் 24 மணிநேரத்துக்குள்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை