வட மாநிலங்களில் வெளுக்கும் கனமழை: உ.பி., பீகார், உத்தராகண்ட்டில் வெள்ளம்
வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிளில் பெய்து வரும் கனமழையால், கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் கங்கை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்வதால், கரையாேர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப் 03, 2026