/ தினமலர் டிவி
/ பொது
/ என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறான முடிவு! | Former IAS officer Sagayam | TNGovt
என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தவறான முடிவு! | Former IAS officer Sagayam | TNGovt
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரையில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். ஐகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளி கொண்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க மதுரை கோர்ட்டில் அவர் ஆஜராகவில்லை.
மே 02, 2025