உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடும் நஷ்டத்தால் விவசாயிகள் கண்ணீர் | Fraud by exchanging seeds | Cabbage farmers worried

கடும் நஷ்டத்தால் விவசாயிகள் கண்ணீர் | Fraud by exchanging seeds | Cabbage farmers worried

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பா. இவர் 2 ஏக்கரில் முட்டைக் கோஸ் பயிரிட்டார். 90 நாட்களை கடந்து தற்போது முட்டைகோஸ்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு வந்துள்ளது. ஆனால் இவரது தோட்டத்தில் விளைந்துள்ள முட்டைக்கோஸ்கள் வழக்கமான எடை இல்லாமல் 8 கிலோ 9 கிலோ என ராட்சஷ எடையில் விளைந்துள்ளது.

செப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை