உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துறையூரை அலற வைத்த அதிர்ச்சி சம்பவம் | funeral procession | country bomb

துறையூரை அலற வைத்த அதிர்ச்சி சம்பவம் | funeral procession | country bomb

திருச்சி துறையூர் அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திமுக மாவட்ட பிரதிநிதி அசோக்ராஜ். இவரது தாயார் ராஜமணி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலிக்கு பின் மாலை இறுதி ஊர்வலம் நடந்தது. மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம் சென்றபோது வெடிகள் வெடித்து சென்றனர். அப்போது திடீரென நாட்டு வெடி வெடித்ததாக கூறப்படுகிறது. சரியான பாதுகாப்பு இன்றி அனுமதி இல்லாத நாட்டு வெடி வெடித்ததால் இறுதி ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சுமார் 12 பேருக்கு மேல் படுகாயம் அடைந்தனர்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ