/ தினமலர் டிவி
/ பொது
/ விவசாயிகள் கேட்டதும் திமுக எம்பி சொன்னதும் | Ganapathi P.Raj Kumar | Annamalai
விவசாயிகள் கேட்டதும் திமுக எம்பி சொன்னதும் | Ganapathi P.Raj Kumar | Annamalai
டாஸ்மாக் கடைகளால் சாராய ஆலை முதலாளிகள் மட்டுமே வாழ முடியும்; கள் இறக்க அனுமதித்தால்தான் சாமான்ய மக்களும் வாழ முடியும்; ஆட்சியில் இருப்பவர்கள் சம்பாதிக்க முடியாது என்பதற்காகத்தான் கள்ளுக்கடைக்கு அரசு அனுமதி வழங்க மறுக்கிறது என மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். அண்ணாமலையின் இந்த கருத்தை கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆக 23, 2024