வாசகர்கள் கருத்துகள் ( 1 )
What happened to Collectors order ?
கோவையில் அதிகாலை முதலே மது விற்பனை ஜோர் | Gandhi Jayanti | TASMAC | Coimbatore | Liquor sale
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மீறி கடை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதை மீறி உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு கோவை, பேரூர் படித்துறை அருகில் டாஸ்மாக்கில் காலை 8 மணிக்கே மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
What happened to Collectors order ?