வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த மேம்பாலவேலை 95% தான் முடிந்துள்ளது. முழுவதும் முடிக்கமுன் அவரசரப்பட்டு திறந்து விட்டார்கள். அதன் விளைவு தான் நான்கு பேரின் உயிரைப்பறித்த இந்த கோர விபத்து. ஒருசிலர் தொட்டது துலங்காது என்று கூறுவார்கள். தெரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.