உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலினம் கண்டறிந்த கும்பலை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள் | Gender detection | Illegal job

பாலினம் கண்டறிந்த கும்பலை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள் | Gender detection | Illegal job

கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்ட பகுதிகளில் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என பாலின சோதனை செய்து கருக்கலைப்பு நடப்பதாக சுகாதார அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தர்மபுரி சுகாதார இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வஉசி நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை