/ தினமலர் டிவி
/ பொது
/ கொடைக்கானலில் 14 பேர் உயிர் பறித்த பேய் அருவிகள் | Ghost Waterfalls in Kodaikanal | Anjuveedu Falls
கொடைக்கானலில் 14 பேர் உயிர் பறித்த பேய் அருவிகள் | Ghost Waterfalls in Kodaikanal | Anjuveedu Falls
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பேத்துப் பாறை பாரதி அண்ணா நகர் பகுதியில் ஓராவி அருவி மற்றும் அஞ்சுவிடு அருவிகள் உள்ளது. இந்த அருவிகளை பார்க்வும், குளிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல மாநில டூரிஸ்ட்கள் அதிகளவில் வருகின்றனர். அடர்ந்த காட்டுக்குள், வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அஞ்சுவீடு, ஓராவி அருவிகள் அடுத்தடுத்து உள்ளது.
அக் 23, 2025