/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவி எடுத்த முடிவு;அதிர்ச்சியில் ஆந்திரா Girl torchered by youth love torcher youth arrested andhra
மாணவி எடுத்த முடிவு;அதிர்ச்சியில் ஆந்திரா Girl torchered by youth love torcher youth arrested andhra
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சிந்தலகுடம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் ஒரே மகள் கல்யாணி (19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவி. அதே ஊரைச் சேர்ந்த சிவா மற்றும் மது ஆகிய இருவரும் ஒருதலையாய் கல்யாணியை காதலித்தனர். கல்யாணி இருவரையுமே கண்டுகொள்ளவில்லை. சிவா, மது இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். கல்யாணி செல்லும் இடமெல்லாம் இவர்களும் சென்று, காதல் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். எங்கள் இருவரில் ஒருவரை நீ காதலிக்காவிட்டால் உன் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் போட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
ஜூலை 11, 2024