உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொள்ளையர்களை பிடிக்க உதவிய மக்கள் கடை வீதியில் பரபரப்பு | Gold shop Theft | Attur | Salem

கொள்ளையர்களை பிடிக்க உதவிய மக்கள் கடை வீதியில் பரபரப்பு | Gold shop Theft | Attur | Salem

ஓனர்கள் மீது ரசாயனம் ஊற்றிவிட்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி! துப்பாக்கியுடன் வந்தவர்கள் துணிகரம் சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடை அடைக்கும் நேரத்தில் நகை வாங்குவதுபோல் 2 பேர் வந்தனர். உரிமையாளர் வைத்தீஸ்வரன் அவரது மனைவி செண்பக லட்சுமி, கடையில் வேலை செய்யும் வசந்தி ஆகியோர் ட்ரேயில் நகைகளை அடுக்கி வைத்து வைத்து காண்பித்து கொண்டிருந்தனர்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை