வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தில் எல்லா ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும். அதுவும் உடனடியாக.
செவிலியரை சரமாரியாக வெட்டி தங்கம் கொள்ளை-அதிர்ச்சி govt nurse gold robbery case | thiruvarur police
கவர்மென்ட் நர்சுக்கு நடந்த பயங்கரம் ரோட்டில் வழி மறித்து சரமாரி வெட்டு! 60 கிராம் செயினை பறித்த கொள்ளையன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பழஞ்சேரி மேடு கிராமத்தை சேர்ந்த பேச்சுமுத்து மகள் சுதா வயது 36. இவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
தமிழகத்தில் எல்லா ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும். அதுவும் உடனடியாக.