உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST

மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி, வயது 60. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமான பிறகு தனிகுடித்தனம் சென்றுவிட்டனர். ராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். அங்குள்ள தோல் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவரது மாத வருமானம் 10 ஆயிரத்தை கூட தாண்டாது. அப்படி இருக்கையில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி கட்ட வேண்டும் என ராணிக்கு லெட்டர் வந்துள்ளது. கடித்தில் என்ன இருக்கிறது என்பதை படிக்க தெரியாமல் அக்கம் பக்கத்தினரிடம் காட்டி விவரம் கேட்டுள்ளார் ராணி.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை