உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆதாரம் இருந்தும் அதிகாரிகள் தப்புவது ஏன்? வலுக்கும் கண்டனம் | Gudiyatham | Gudiyatham School

ஆதாரம் இருந்தும் அதிகாரிகள் தப்புவது ஏன்? வலுக்கும் கண்டனம் | Gudiyatham | Gudiyatham School

வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் பாரிஜாதம். வயது 57. இவர் சமீபத்தில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாரிஜாதம் இதனை எதிர்த்தார். இது குறித்து குடியாத்தம் BDO மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டார்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை