வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆடியோவை கேட்டால் குழைவது யார் என்று தெரியவில்லை
பேராசிரியர் பாலியல் தொல்லை: அரசு கல்லூரியில் பகீர் சம்பவம் | Harassment government college
மிழ்துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவியுடன் பேராசிரியர் நாகராஜன் செல்போனில் பேசியுள்ளார். தனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அவர் பேசும் ஆடியோ பதிவுகள் கல்லூரியில் வைரலாகி உள்ளது. அதைக் கேட்டு மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடியோவை கேட்டால் குழைவது யார் என்று தெரியவில்லை