/ தினமலர் டிவி
/ பொது
/ அயோத்தி, கோத்ரா வழக்குகளில் ஆஜர் ஆனவர் ஹரிஷ் வைத்யநாதன் | Harish Vaidyanathan Shankar| Delhi
அயோத்தி, கோத்ரா வழக்குகளில் ஆஜர் ஆனவர் ஹரிஷ் வைத்யநாதன் | Harish Vaidyanathan Shankar| Delhi
பொள்ளாச்சி பூர்வீக தமிழர் டில்லி ஐகோர்ட் நீதிபதி ஆனார் மூத்த வக்கீல்கள் அஜய் திக்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோரை டில்லி ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி விபு பாக்ரு இன்று அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர், சுப்ரீம் கோர்ட் வக்கீல் வைத்தியநாதனின் மகன். பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்டவர். டில்லியில் இளநிலை சட்டம் முடித்த பின் இங்கிலாந்து சென்று வார்விக் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்.
ஜன 08, 2025