/ தினமலர் டிவி
/ பொது
/ மின் கம்பி அறுந்ததால் தொழிலாளி இறந்த சோகம் | Electricity | Velachery flood | CM Stalin
மின் கம்பி அறுந்ததால் தொழிலாளி இறந்த சோகம் | Electricity | Velachery flood | CM Stalin
வேளச்சேரி வெள்ளம் அன்றே எச்சரித்த சக்திவேல் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி சென்னை வேளச்சேரி ராம்நகரை சேர்ந்தவர் சக்திவேல். வயது 47. ஃபெஞ்சல் புயல் மழைக்கு இடையே கடந்த 30ம்தேதி சென்னை வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் நடந்து சென்ற சக்திவேல் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பலத்த மழை பெய்தபோது, வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. மழைநீர் வடிகால்வாய் அமைத்த பிறகும் பிரச்னை தீரவில்லை என சக்திவேல் கூறும் வீடியோ அப்போது வைரலானது.
டிச 02, 2024