உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாயைபோல மாறிய சிறுவன் ராமநாதபுரத்தில் பகீர் சம்பவம் 17 year old boy dies rabies stray dog street

நாயைபோல மாறிய சிறுவன் ராமநாதபுரத்தில் பகீர் சம்பவம் 17 year old boy dies rabies stray dog street

ராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பன்றி வளர்க்கும் தொழில் செய்கிறார். அதுமட்டுமின்றி ராமநாதபுரம் நகராட்சிக்காக நாய் பிடிக்கும் வேலையையும் செய்து வந்தார். இவரது மகன் ராஜபிரகாஷ் வயது 17 9 ம்வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். ராமநாதபுரம் நகரில் உள்ள கோழிக்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். நகராட்சி சொல்லும் நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து ராஜ பிரகாஷ் நாய் பிடிப்பது வழக்கம்.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை