உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழை எதிரொலி கடலூர், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எதிரொலி கடலூர், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தருமபுரி, கிருஷ்ணகிரியிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ