/ தினமலர் டிவி
/ பொது
/ நேபாளத்தை மிரட்டும் கனமழை, நிலச்சரிவு: பரிதவிக்கும் மக்கள் | Heavy rain | Landslide | Flood
நேபாளத்தை மிரட்டும் கனமழை, நிலச்சரிவு: பரிதவிக்கும் மக்கள் | Heavy rain | Landslide | Flood
நேபாளத்தில் பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கியது. வழக்கமாக அங்கு செப்டம்பர் 15க்குள் மழைக்காலம் முடிந்துவிடும். ஆனால், இந்த முறை தொடர்ந்து மழை பெய்கிறது. குறிப்பாக தலைநகர் காத்மண்டுவில் 2 நாட்களாக தொடர் கனமழை பெய்கிறது. இதனால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
செப் 28, 2024