உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெலங்கானாவை சூறையாடும் கனமழையால் மக்கள் அவதி | Heavy Rains | Floods | Telangana Rain

தெலங்கானாவை சூறையாடும் கனமழையால் மக்கள் அவதி | Heavy Rains | Floods | Telangana Rain

தெலங்கானாவில் பேய் மழை வீடுகளில் முடங்கிய மக்கள் ரயில், சாலை போக்குவரத்து துண்டிப்பு தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காமரெட்டி, மேடக் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ. மழை பதிவானது.

ஆக 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி