/ தினமலர் டிவி
/ பொது
/ உத்தராகண்ட் நிலச்சரிவு: முழுவேகத்தில் மீட்புப்பணி Himachal Cloud bust| Uttarakhand Landslide| Resc
உத்தராகண்ட் நிலச்சரிவு: முழுவேகத்தில் மீட்புப்பணி Himachal Cloud bust| Uttarakhand Landslide| Resc
நாட்டின் தென் கோடி மாநிலமான கேரளாவின் வயநாட்டில் 30ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் தொடர்கிறது. நாட்டின் வடகோடி மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் 31 மற்றும் 1ம் தேதிகளில் ஏற்பட்ட மேகவெடிப்பால், கனமழை கொட்டித் தீர்த்தது. ஹிமாச்சலின் பார்வதி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், மாண்டி, குலு ஆகிய மாவட்டங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஆக 03, 2024