வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்களின் உண்டியல் பணம், காசு ஆட்சியளர்கள் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. கல்யாண மண்டபம், கல்லூரி என்று கலர்கலராக ரீல் விடுகிறார்கள். நம் கோயில்களை மட்டுமே கட்டுபடுத்தும் இந்து அறநிலைய துறை எனப்படும் அமைப்பு கலைக்க பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.