உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் நிலத்தை மீட்பதில் அரசுக்கு இறுதி வாய்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவிப்பு! Temple Land Case

கோயில் நிலத்தை மீட்பதில் அரசுக்கு இறுதி வாய்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவிப்பு! Temple Land Case

கரூர் வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா, கோயில் செயல் அலுவலர் சுகுணா ஆஜராகினர். வருவாய்த்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ