வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்திய நாட்டு மக்கள் உங்களை போலில்லை. இந்தியநாடு மக்களாட்சி நாடு. ஒரு கட்டுப் பாட்டோடும் கண்ணியத்தோடும் வாழ்பவர்கள். சொந்தமுயர்ச்சியில் ஆராய்ச்சியில் உழைப்பில் அணுசக்தி ஆய்விலும் ஈடுப்பட்டு அணுகுண்டை தயாரித்தவர்கள். வல்லரசு நாடென்ற அங்கீகாரத்தை நாகரீகமாக பெற்றவர்கள். உங்களை போன்று மற்ற நாட்டிலிருந்து அணுசக்தி சம்பந்தமான பாதுகாக்கப்பட்ட "அணு ரகசியங்களை" திருடி அவசர அவசரமாக சம்பந்தப்பட்ட அந்த அலுவலத்திற்க்கே தெரியாமல் அறிவிக்காமல் சொந்த ஊருக்கே தப்பி ஓடிவந்தவர்களில்லை. உங்களால் எப்படி அணுகுண்டு தயாரிக்க முடிந்ததென்ற அந்த வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பாருங்கள். நீங்கள் இப்படி பேசுவது இன்னொரு நாட்டை மிரட்டுவது வெக்கக் கேடு
அடுத்த பால் உனக்குதாண்டி
நாங்க ஒரே ஒரு ஏவுகனை அனுப்புவோம். மொத்த பாக்கிஸ்தானும் குளோஸ். லஷ்மி வெடி ஒன்னு போதுண்டா சீனிவெடி பத்து வெடிச்சாலும் பத்தாதுடா