/ தினமலர் டிவி
/ பொது
/ மக்கள் மனதை மாற்றிய முத்து மாரியம்மன் | IndependenceDay | Tirupur | IndependenceDay Celebration
மக்கள் மனதை மாற்றிய முத்து மாரியம்மன் | IndependenceDay | Tirupur | IndependenceDay Celebration
திருப்பூர் பல்லடம் அருகே உள்ளது அறிவொளி நகர். 2014ல் 550 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அப்போதிலிருந்து இங்குள்ள மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுதந்திர தினம், குடியரசு தினம் என பொது விழாக்களை இப்பகுதி மக்கள் புறக்கணித்து வந்தனர்.
ஆக 15, 2024