உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ட்ரோன்களில் ஆயுதம் கடத்தல் பாக். சதியை முறியடித்த இந்தியா India Pakistan border 6 drones shot down

ட்ரோன்களில் ஆயுதம் கடத்தல் பாக். சதியை முறியடித்த இந்தியா India Pakistan border 6 drones shot down

ஆயுதங்களுடன் பறந்த 6 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் பாக் சதி தவிடுபொடி பஞ்சாபில் பரபரப்பு பஞ்சாபில் போதை பொருள் பழக்கம் மிக அதிகமாக உள்ளது. இதுபோல சிறு சிறு பயங்கரவாத குழுக்கள் மற்றும் கிரிமினல்களின் ஆதிக்கமும் அதிகம் உள்ளது. இந்த காரணங்களுக்காக பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்களும் ஆயுதங்களும் பஞ்சாபுக்கு கடத்தி வரப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளதால் ட்ரோன்கள் மூலம் போதை பொருளும் ஆயுதங்களும் கடத்தப்படுகிறது.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி