வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பழனி அண்ணே, மது விலக்கு அமல் படுத்தப்படும்னு ஒரு வாக்குறுதி கொடுங்க. பெண்களின் வாக்கு அள்ளிக்கிட்டு வரும். ஆனா ஒன்னு ஆட்சிக்கு வந்தப்புறம் கண்டிப்பா அமல் படுத்தனும். திராவிட மாடல் மாதிரி காத்துல பறக்க விட்டுடக் கூடாது.
eps மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று டாஸ்மாக் மூடு விழாவுக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழக மகளிர் மதுக்கடைகளை மூடுதல் குறித்து வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்கலாம், மது பிரியர்களை? மெதுவாகத்தான் திருத்த முடியும். எனவே EPS அப்படி ஒரு வாக்குறுதி அழித்தால் நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.
மது விற்க கூடாது.. மது ஆலைகளும்எப்பொழுதும் திரக கூடாதுஎன உச்ச நீதிமன்ற கொண்டு நடவடுக்கை இருக்கணும்.. நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவர்.