உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாத இயக்க சதி விசாரணையில் 4 பேர் கைது Jaish e Mohamad | Terrorist movement| NIA Searches

பயங்கரவாத இயக்க சதி விசாரணையில் 4 பேர் கைது Jaish e Mohamad | Terrorist movement| NIA Searches

என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஜம்மு -காஷ்மீர், மகாராஷ்டிரா, டில்லி, உத்தரபிரதேசம், அசாம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 22 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது என்கிற பயங்கரவாத அமைப்பின் செயல்பாடு, சதித்திட்டம், அதற்கான நிதியுதவி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவின் ஜல்னா, சத்ரபதி சம்பாஜிநகர், ஆசாத் சவுக், மாலேகான் பகுதிகளில் இருந்து மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை