உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு நாளில் கொட்டிய மழையால் ஊரே வெள்ளக்காடு! | Jammu and Kashmir | Flood | Vaishno Devi landslide

ஒரு நாளில் கொட்டிய மழையால் ஊரே வெள்ளக்காடு! | Jammu and Kashmir | Flood | Vaishno Devi landslide

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. ஜம்முவில் மட்டும் ஒரே நாளில் 38 செ.மீ. மழை பதிவானது. கனமழையால், தாழ்வான பகுதிகளிலும், வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது. யூனியன் பிரதேசம் முழுதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மரங்கள் முறிந்தன, கனமழை வெள்ளத்தில் சாலைகள் மற்றும் முக்கிய பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி