உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பி வந்துள்ளோம் | Terrorist attack | 26 died | Chennai tourist e

மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பி வந்துள்ளோம் | Terrorist attack | 26 died | Chennai tourist e

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் பலர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கி உள்ள இந்த பயங்கர தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய சென்னை சுற்றுலா பயணி ஜெய் ஸ்ரீ தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பைட் ஜெய் ஸ்ரீ உயிர் தப்பியவர் சென்னை இடம்: ஜம்மு காஷ்மீர்

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை