உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெயலலிதா வழக்கில் சொத்து தவறாக இணைக்கப்பட்டதா? Jayalalithaa disproportionate assets case | land att

ஜெயலலிதா வழக்கில் சொத்து தவறாக இணைக்கப்பட்டதா? Jayalalithaa disproportionate assets case | land att

காஞ்சிபுரம், வாலாஜாபாத்தை சேர்ந்தவர் 68 வயதான கமசாலா. இவர், ஊத்துக்காடு கிராமத்தில் தமக்கு சொந்தமான நிலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். அது, தமது நிலம் என்று அறிவிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ள விபரம்: காஞ்சிபுரம், ஊத்துக்காடு கிராமத்தில் எனக்கு சொந்தமான 2.15 ஏக்கர் நிலம் உள்ளது.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ