உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பண மூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா: பதவி பறிப்புக்கு முன் நடவடிக்கை Just

பண மூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா: பதவி பறிப்புக்கு முன் நடவடிக்கை Just

டில்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா, வயது 57. இவர் வசித்த அரசு பங்களாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மூட்டையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை