உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செல்வப்பெருந்தகைக்கு மீனவர் சங்கம் நறுக் கேள்வி! Kachchatheevu | Selvaperunthagai | Congress

செல்வப்பெருந்தகைக்கு மீனவர் சங்கம் நறுக் கேள்வி! Kachchatheevu | Selvaperunthagai | Congress

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை சில தினங்களுக்கு முன், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது ராஜ தந்திர நடவடிக்கை என்று கூறி இருந்தார். இதற்கு மீனவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மீனவர்கள் விளக்கினர். இது ஒரு ராஜதந்திர நடவடிக்கை என செல்வபெருந்தகையால் நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய மீனவர்கள், இதுகுறித்து விவாதம் நடத்த அவர் வர வேண்டுமென வலியுறுத்தினர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை