உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாராய வழக்கில் 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் | Kallakurichi | Goondas Act

சாராய வழக்கில் 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் | Kallakurichi | Goondas Act

கள்ளக்குறிச்சி சாராய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது சிபிசிஐடி எஸ்பி வினோத் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் நடவடிக்கை கள்ளக்குறிச்சி சாராய வழக்கில் இதுவரை 24 பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை