/ தினமலர் டிவி
/ பொது
/ காஞ்சிபுரம் அருகே மனிதாபிமானமற்ற செயல் | kanchipuram | Investigation | Irular community
காஞ்சிபுரம் அருகே மனிதாபிமானமற்ற செயல் | kanchipuram | Investigation | Irular community
காஞ்சிபுரம், சிங்காடிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த இருளர் சமூக பெண் தேன்மொழி வயது 35. 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் ஆனந்தனுடன் அரக்கோணம் பகுதியில் தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்தார்.
செப் 09, 2026