உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் | Kanda Sashti | Sashti festival | Tiruchendur

திருச்செந்தூரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் | Kanda Sashti | Sashti festival | Tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சென்ற 22ல் யாகசாலையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் பூஜை ஆரம்பமாகியது.

அக் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !